152
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுக்கு குவாரி உரிமையாளர்...

506
இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. 2 ஆயிரத்து 442 டன் எடைகொண்ட இந்த கப்பல், வரும் 6ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிற்...

350
தூத்துக்குடி சிதம்பரம் நகரில் சுப்பையா என்பவர் கார் ஓட்டி பழகியபோது எதிரே சென்ற ஸ்கூட்டியின் மீது மோதியதில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 24ஆம் தேதி சுப்பையா தனது நண்பரின்...

268
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரட்சனா, தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி வருகிறார். 10 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வரு...

929
தூத்துக்குடி மேம்பாலத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகன ஓட்டிமீது வாகனத்தை மோதி உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற சரக்குவாகனத்தை இரு தினங்கள் கழித்து ஆம்னி பேருந்தின் சிசிடிவி காட்ச...

657
ஆடி வெள்ளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கியம்...

342
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வ...



BIG STORY